காரில் வைத்து மாணவியை சீரழித்த பத்மா சேஷாத்திரி கராத்தே மாஸ்டர்! சிக்கிய மற்றொரு புள்ளி.. வெளியான உண்மை…

தமிழகத்தில் பத்மா சேஷாத்திரி ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது அதே குழுமத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளியின் கராத்தே மாஸ்டர் ஒருவர் சிக்கியுள்ளார். சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள், தற்போது இருக்கும் மாணவிகள் என பலரும் கொடுத்த புகாரின் … Continue reading காரில் வைத்து மாணவியை சீரழித்த பத்மா சேஷாத்திரி கராத்தே மாஸ்டர்! சிக்கிய மற்றொரு புள்ளி.. வெளியான உண்மை…